Tuesday, April 3, 2012

வம்சி சிறுகதைப் போட்டி புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு

3 மார்ச் 2012இல் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் எடுத்த‌ சில புகைப்படங்கள்






_o0o_

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

அருமையாக நடந்த அவ்விழாவில் இறுதிவரை இறுக்க முடியாமல் போனது வருத்தத்தை தருகிறது. ஆனாலும், தங்களை சந்தித்தது, சித்திரவீதிகளில் சுற்றியது எல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. பகிர்விற்கு நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

ஆமாம் எனக்கும் அப்படிதான். மீண்டும் ஒரு முறை சந்திப்போம்.